Friday, July 2, 2010

கவிதை

தூரத்தில் விழும்
சன்னமான
இசைகேட்டு
லயிக்கிறேன் நான்...

விழித்து
நகர்ந்து கொண்டிருக்கிறது
சூனியத்தில் உறங்கிய
என் காலம்!
- யாழி.
செல் பேசி- 9976350636

2 comments:

குடந்தை அன்புமணி said...

உங்கள் கவிதைகளையும் இங்கு பிரசுரிக்க விரும்பினால், எனது மின் அஞ்சலுக்கு யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பி வையுங்கள். thambaramanbu@gmail.com

ராமலக்ஷ்மி said...

கவிதை நன்று.