tag:blogger.com,1999:blog-6153194410381674984.post679613906871062877..comments2023-10-25T09:14:38.353-07:00Comments on கவிதைகுரல்: ஈழப்பிரச்சினையை கண்டித்து தமிழக வாலிபர் தீக்குளித்து மரணம்.குடந்தை அன்புமணிhttp://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6153194410381674984.post-34769905727990738472009-01-29T20:12:00.000-08:002009-01-29T20:12:00.000-08:00இதையும் மூடி மறைத்து,இன்னும் ஊறுகாய் போடப்பார்த்தா...இதையும் மூடி மறைத்து,<BR/>இன்னும் ஊறுகாய் போடப்பார்த்தால்<BR/>காங்கிரசுடன் சேர்த்துக் <BR/>கலைஞரையும் ஊறுகாய்<BR/>போட வேண்டியது தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6153194410381674984.post-43840498636451876362009-01-29T09:20:00.000-08:002009-01-29T09:20:00.000-08:00யாருக்கு புத்தி வரவேண்டும் என நண்பர் தீக்குளித்தார...யாருக்கு புத்தி வரவேண்டும் என நண்பர் தீக்குளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் தம்மீது பற்ற வைத்த தீ தமிழரி நெஞ்சத்தில் பெருந்தீயாய் பற்றி எரியவேண்டுமென நிச்சயம் நினைத்திருப்பார். <BR/><BR/>தீப்பற்றி எரியும் நேரத்தில் பிரணாப் முகர்ஜி கூடுதலாக 100 ராடார்களை இலங்கைக்கு விற்று விட்டு திரும்பியிருப்பார் என நம்பலாம். <BR/><BR/>அநேகமாக கலைஞர் பாராளுமன்ற தேர்தலுக்குள்ளாக இரண்டு வாய்தா போட்டு இனியும் பொறுக்க முடியாது என தீர்மானம் எழுதுவார். <BR/><BR/>அப்பாவித்தமிழர் சாகிரார்கள் என்பது எப்படி உண்மையாகிறது பாருங்கள்.<BR/><BR/>- சென்னைத்தமிழன்செம்புலம்https://www.blogger.com/profile/02939391405510037125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6153194410381674984.post-52263472676500059532009-01-29T03:42:00.000-08:002009-01-29T03:42:00.000-08:00ஐயோ உங்க குடும்பத்த ஒரு கணம் நீங்க நினைச்சி பாக்க...ஐயோ உங்க குடும்பத்த ஒரு கணம் நீங்க நினைச்சி பாக்கலையே...தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.com