Wednesday, February 16, 2011

படித்ததில் பிடித்தது

வசந்தத்தைத் தேடிய
வண்ணத்துப்பூச்சி ஒன்று
அலுத்துப்போய் அமர்ந்தது
மண்டையோட்டின் மீது...

- ஆம்பல் மாதவி