Monday, March 30, 2009

கவிதை


நமக்குள் உண்டான
பிணக்குகளில்
பிடிபடுகிறது
உன்னைப்பற்றிய
புரிதல்!


****************

உன் காதலி எப்படி?

கேட்பவர்களுக்கு
எப்படி சொல்வேன்...

உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!

18 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!//

அருமை!

Raju said...

கவிதைகள் அருமை...
கலக்குங்க அன்பு...!

ஆ.சுதா said...

இரண்டுமே நன்று
//உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!//
இவ்வரிகள் அழகு

ஆ.சுதா said...

இரண்டுமே நன்று
//உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!//
இவ்வரிகள் அழகு

எம்.எம்.அப்துல்லா said...

//உன் காதலி எப்படி?

கேட்பவர்களுக்கு
எப்படி சொல்வேன்...

உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!
//

ஆஹா...ஒரே ஃபீலிங்காகீறீங்க போல

:)

எம்.எம்.அப்துல்லா said...

//உன் காதலி எப்படி?

கேட்பவர்களுக்கு
எப்படி சொல்வேன்...

உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!
//

ஆஹா...ஒரே ஃபீலிங்காகீறீங்க போல

:)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

Suresh said...

arumai nanba

//உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!//

kalakuringa

kuma36 said...

//நமக்குள் உண்டான
பிணக்குகளில்
பிடிபடுகிறது
உன்னைப்பற்றிய
புரிதல்!///

நமக்குள் உண்டான
பிணக்குகளில்
பிடிபடுகிறது
உன்னைப்பற்றிய
புரிதல்!


உண்மையிலும் உண்மை. அழகான வரிகள். இன்னும் கொஞம் கவிதையை விரிவுப்படித்திருக்கலாமோமனு தோனுது.

கார்த்திகைப் பாண்டியன் said...

வர வர கவிதை எல்லாமே அசத்துது நண்பா.. சின்னதா இருந்தாலும் நல்ல இருக்கு..

பழமைபேசி said...

இன்னும் நிறைய எழுதுங்க!

குடுகுடுப்பை said...

உடனே இந்தியா வந்து யாரையாவது காதலிக்கனும்போல இருக்கு.
கவிதை எழுதவாவது பயன்படும்

ஆதவா said...

இரண்டாவது கவிதை!! பிரமாதமான கவிதை...

எழுத்துக்கள் அடங்க மறுக்கும் பொழுது பெரிய எழுத்தாளன் ஆகிறான்.... உவமைகளுக்குள் அடங்காத பெண், சிறந்த பெண்மணியாகிறாள்!!!!

வாழ்த்துகள்!!

குடந்தை அன்புமணி said...

வருகைதந்து வாழ்த்திய, எனது முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

"உழவன்" "Uzhavan" said...

அடங்க மறுக்கும் அடங்காபிடாரியை எண்ணி வியக்கிறேன் :-)

தமிழ் said...

அத்தனையும்
அருமை
நண்பரே
வாழ்த்துகள்

Anonymous said...

UNGAL KAVITHAIAI KOODA UVAMAIGAL SOLLI OPIDATHA MATHRI SOLLI ASATHITENGA.....

புதியவன் said...

//உன் காதலி எப்படி?

கேட்பவர்களுக்கு
எப்படி சொல்வேன்...

உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!//

ரொம்ப அழகு...