Thursday, February 11, 2010

காதலர் தின சிறப்பு கவிதைகள்

சாளரத்தின் வழியே

உட்புகுகிறது
மழையின் ஈரம்
உள்ளிருக்கும் வெப்பம்
வெளியேற வாய்ப்பற்று
என்னில் குவிகிறது
சூடாகிக் கொண்டிருக்கிறேன்
நான்...

**************************

என் பார்வையை
கிரகித்துக் கொண்டே
நீ
விட்டுப் போகிறாய்
சிறு புன்னகையை
என்
மகரந்தங்களில்
சூழ் பிடிக்கத் தொடங்கிவிட்டது
நம் காதல்

- யாழி,
செல் : 9976350636


9 comments:

க.பாலாசி said...

அருமை... முதல்கவிதையை மிக ரசித்தேன்....

Anonymous said...

கவிதை அருமை நண்பரே

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Nice kavithai

Anonymous said...

உங்கள் கவிதைகளுக்காகவாவது அடிக்கடி காதலர் தினம் வரணும் அப்பவாவது இப்படி எங்களுக்கு தென்படுவீர்கள் .... நலமா நண்பரே.... நாங்கள் மட்டும் உங்களை நினைவு கூர்ந்துக் கொண்டே தான் உள்ளோம்...

அப்துல்மாலிக் said...

அருமை

"உழவன்" "Uzhavan" said...

கவிதைஒ நல்லாருக்குங்க

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சென்னைத்தமிழன் said...

நீண்ட இடைவெளிக்கு பிறகாக மீண்டும் களமிறங்கியுள்ளேன்....

www.egathalam.blogspot.com
- சென்னைத்தமிழன்