Tuesday, March 15, 2011

கவிதை

உன்னால் எப்பொழுதும்
தவறுதலாகவே
மொழிபெயர்க்கப்படுகிறது
யாரும் அறியாத
ஊமையின் கனவாய்
என் மௌனங்கள்

- P.K. ராஜேஸ்வரி

நன்றி- யாழிசை குறுஞ்செய்தி கவிதை இதழ்

உங்களுக்கும் குறுஞ்செய்தி வடிவில் கவிதை பெற
தொடர்பு கொள்ளுங்கள்- 99763 50636

4 comments:

சமுத்ரா said...

ok :)

குடந்தை அன்புமணி said...

thank 'U'

Pranavam Ravikumar said...

Good!

Unknown said...

மிகவும் அருமையான கவிதை! தேடிப்பிடித்து தொடர்ந்து வெளியிடுங்கள்..