Monday, June 7, 2010

அய்க்கூ

காற்று வலுக்க வலுக்க
மேலும் சப்தமாய்
மழைப்பாட்டு
- கோ.பாரதிமோகன்

•••••••••••••••••••••••••••••••••
திடீரென பெய்த மழை
சூட்டைக் கிளப்பியது
அவளின் நினைவு
- குடந்தை அன்புமணி

12 comments:

பழமைபேசி said...

நன்று

ஷர்புதீன் said...

2nd good and first one also good
:)

சின்னப்பயல் said...

நல்லா இருக்கு.... :-)

ஆ.சுதா said...

இருவருதுமே நன்று;

மதுரை சரவணன் said...

இரண்டும் அருமை. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

நன்றி...
பழமை பேசி, ஷர்புதீன், சின்னப்பயல், எஸ்.ஏ. சரவணகுமார்

குடந்தை அன்புமணி said...

ஆ. முத்துராமலிங்கம்....!
தங்கள் வருகை ஆச்சரியமளிக்கிறது... எப்படி இருக்கிறீர்கள்? நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது... படைப்புக்கும் சரி... நாம் பேசியும்... முடிந்தால் தொடர்புகொள்ளுங்கள்...

குடந்தை அன்புமணி said...

நன்றி மதுரை சரவணன்...

"உழவன்" "Uzhavan" said...

அருமையான அய்க்கூ நண்பா.. எப்படி இருக்கீங்க?

குடந்தை அன்புமணி said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பா. நலமாக இருக்கிறேன். நீங்களும் நலமுடனே இருக்க பிரார்த்தனைகள்.

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க....
பாராட்டுக்கள்.

தமிழ் மீரான் said...

கவிதைகள் அருமை.
ஏனைய பதிவுகளும் அருமை.