Wednesday, February 16, 2011

படித்ததில் பிடித்தது

வசந்தத்தைத் தேடிய
வண்ணத்துப்பூச்சி ஒன்று
அலுத்துப்போய் அமர்ந்தது
மண்டையோட்டின் மீது...

- ஆம்பல் மாதவி

4 comments:

அன்புடன் நான் said...

எனக்கும் கவிதை மிக பிடித்திருக்குங்க//

Unknown said...

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் குடந்தை அன்புமணி!!

Unknown said...

அனைவருக்கும் கைப்பேசி எண்ணைப் பதியலாமே?

ஆ.ஞானசேகரன் said...

அருமை