Thursday, May 5, 2011

மணல்வீடு...


உடைந்துவிடக்கூடியதல்ல
நாங்கள் கட்டிய மணல்வீடு
இது எங்கள்
மனங்களால் கட்டியது...
விடுமுறை முடிந்து
வீடு திரும்பும்போது
இதன் நினைவு கோட்டைகளை
எடுத்துச்சென்று
எங்கள் மன அடுக்குகளில் காப்போம்...
மறையாமல் வீற்றிருக்கும்
என்றும் இந்த மணல்வீடு...

- சூர்யநிலா, சேலம்.


 (பிருந்தாவனம் ஆசிரியர் குழு)


செல் :  9789507810

13 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு...

//மறையாமல் வீற்றிருக்கும்
என்றும் இந்த மணல்வீடு...//

அருமை

குடந்தை அன்புமணி said...

அன்புச் சகோதரன் ஆ. ஞானசேகரன் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி...

"உழவன்" "Uzhavan" said...

super nanba :-)

தினேஷ்குமார் said...

இளவயது பிராயத்துக்கு அழைத்துச் செல்கிறது கவிதை ....

வெள்ளிநிலா said...

உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் said...

அருமையான சிந்தனைக் கவிதை!....உங்கள்
மணல்வீடு மறையாமல் இருக்க வாழ்த்துக்கள்...

மாலதி said...

//எங்கள் மன அடுக்குகளில் காப்போம்...
மறையாமல் வீற்றிருக்கும்
என்றும் இந்த மணல்வீடு...//நல்லாயிருக்கு...

vidivelli said...

very nice poem,,,,,
congratulation"




can you come my said?

இராஜராஜேஸ்வரி said...

உடைந்துவிடக்கூடியதல்ல
நாங்கள் கட்டிய மணல்வீடு
இது எங்கள்
மனங்களால் கட்டியது..//

அன்புவீட்டுக்கு
அருமை வாழ்த்துக்கள்.

Samantha said...

அருமை..ரொம்ப நல்லாருக்கு!

அன்புடன் மலிக்கா said...

மணல்வீடு கட்டி மகிழ்ந்தகாலம்
மனக்கண்ணில் வந்து விளையாடுதம்மா
மாமாங்கமாக ஆனாலும் கூட
மறைந்திடுமா இதுபோன்றவையெல்லாம்.

அருமையான கவிதை வாழ்த்துகள்..

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.